Saturday, 24 September 2016

கலியுகம்

பரிணாம வளர்ச்சியின் 
பயனோ என்னவோ 
கட்டிட காடுக்குள்
வாழ கற்றுக்கொண்டான் 
மனிதன் 

நவீன யுகத்துக்கு 
உலகம் நகர்ந்து விட்டதால் 
உலகம் நரகமாயின 
நகரும் உயிரினங்களுக்கு 

No comments:

Post a Comment