காலம் முழுவதும்
கற்றுக்கொண்டு
கற்பூரங்களை காட்டுத்தீக்களாகும்
அரிய கலையை
அறிந்தவர்கள் ஆசிரியர்கள்
குடிசையில் வாழ்பவனையும்
குடியரசு தலைவராக்கும்
வல்லமை உடையவர்கள்
ஆசிரியர்கள்
கடமையை செய்
பலனை எதிர்பார்க்காதே
என்னும் கோட்பாட்டை
கொள்கையாக கொண்டதினால்
என்னவோ
பிரதிபலன் பாராமல்
பணியாற்றுகின்றனர்
எட்டா உயரத்தையும்
எட்டுவதற்கு ஏணியாய்
இருக்கின்றனர்
கடமையையும் கண்ணியத்தியும்
கடைபிடித்து
கம்பிரமாய் கரம்பிடித்து
ஒழுக்கத்தை ஓம்பவைத்தனர்
அன்போடு அரவணைத்தனர்
மாற்றாந்தாயை
வேட்கையோடு வழிகாட்டினார்
கலங்கரை விளக்கம் போல்
கற்றுக்கொண்டு
கற்பூரங்களை காட்டுத்தீக்களாகும்
அரிய கலையை
அறிந்தவர்கள் ஆசிரியர்கள்
குடிசையில் வாழ்பவனையும்
குடியரசு தலைவராக்கும்
வல்லமை உடையவர்கள்
ஆசிரியர்கள்
கடமையை செய்
பலனை எதிர்பார்க்காதே
என்னும் கோட்பாட்டை
கொள்கையாக கொண்டதினால்
என்னவோ
பிரதிபலன் பாராமல்
பணியாற்றுகின்றனர்
எட்டா உயரத்தையும்
எட்டுவதற்கு ஏணியாய்
இருக்கின்றனர்
கடமையையும் கண்ணியத்தியும்
கடைபிடித்து
கம்பிரமாய் கரம்பிடித்து
ஒழுக்கத்தை ஓம்பவைத்தனர்
அன்போடு அரவணைத்தனர்
மாற்றாந்தாயை
வேட்கையோடு வழிகாட்டினார்
கலங்கரை விளக்கம் போல்
No comments:
Post a Comment