Wednesday, 29 November 2017

பகுத்தறிவு

பகுத்தறிவில் பாதி அறிவு இருந்திருந்தால்
கூட
பிரச்சனைகளோ
பிரிவினைளோ இன்றி
பாலைவனக்காடாக மாறாமல்
பசுமைக்காடுகளாகவும்
பாகுபாடுகள்  அற்ற நாடாகவும் இருந்திருக்கும்
என்
"தாய் திரு தேசம்"

No comments:

Post a Comment