உன் கரங்களை
உன் இணையர் பிடித்திருந்த சமயம்
என் கரங்கள்
என்னை அறியாமல்
எழுத்தாணியை பிடித்தன
ஒரு எழுத்தாளனாய்
என் கண்ணீர் கலந்த காதலையும்
என் காதல் கனவுகளையும்
பதிவுசெய்வதற்கு.
உன் இணையர் பிடித்திருந்த சமயம்
என் கரங்கள்
என்னை அறியாமல்
எழுத்தாணியை பிடித்தன
ஒரு எழுத்தாளனாய்
என் கண்ணீர் கலந்த காதலையும்
என் காதல் கனவுகளையும்
பதிவுசெய்வதற்கு.
No comments:
Post a Comment