Wednesday, 8 November 2017

எழுத்தாளன்

 உன் கரங்களை
 உன் இணையர் பிடித்திருந்த சமயம் 
 என் கரங்கள் 
 என்னை அறியாமல்
 எழுத்தாணியை பிடித்தன 
 ஒரு  எழுத்தாளனாய் 
 என் கண்ணீர் கலந்த காதலையும்
 என் காதல் கனவுகளையும் 
 பதிவுசெய்வதற்கு.

No comments:

Post a Comment